மகள் உயிரிழந்த சோகம் – தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய்!

மகள் தற்கொலை செய்துகொண்டமையை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தனக்கு தானே தீவைத்து கொண்டு எரிகாயத்துக்குள்ளான நிலையில், 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் தபேஸ்வரி (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும், கொக்குவில் கிழக்கை சேர்ந்த மகேஸ்வரன் கஜானி (வயது 17) என்ற மாணவி கடந்த 8ம் திகதி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தனது மகள் … Continue reading மகள் உயிரிழந்த சோகம் – தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய்!